அதிமுக பொது செயலாளர் பதவிக்கு ஆசைப்படும் ஓபிஎஸ்
துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு இரகசியமாக அழுத்தம் கொடுக்கிறார் என்று கூறப்படுகிறது😯. கட்சியின் சட்டப்பேரவைகளில் குறிப்பிட்டபடி 🗳தேர்தல் ஆணையத்தின் மூலம் ஆறு மாதங்களுக்குள் பொது செயலாளர் நியமிக்க படவேண்டும்👍 என்று ஓபிஎஸ் ஆதரவாளர் மற்றும் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி என்பவர் மனு அளித்துள்ளார்😯. தேர்தல் ஆணையம் வரும் அக்டோபர் 6 ம் தேதி கட்சியின் பெயரையும் அடையாள 🌱சின்னத்தையும் குறித்து முடிவினை கூறவுள்ளது👍. இந்நிலையில் இந்த மனுத்தாக்கல் முக்கியத்துவம் வகிக்கிறது😳 என்பது குறிப்பிடத்தக்கது😯.
COMMENTS